Wednesday, July 15, 2015

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரப்பகுதியில் சூழகம் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி !!


சூழகம்  அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்கள்  குபேரன்  மற்றும்  குணாளன்  ஆகியோரின் ஏற்பாட்டில்    புங்குடுதீவு  மூன்றாம்  வட்டாரப்பகுதியில்  குறிகாட்டுவான்  நோக்கி  செல்லும்  வீதியின்  அருகே  கடந்த  ஜூலை  6 , 7 திகதிகளில்   சிரமதானம்  நடைபெற்றது .  சூழகம்  அமைப்பின்  சொந்த  நிதியில்  சிரமதான செயற்பாடுகள்  இடம்பெற்றன .












 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP