சூழகம்  அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்கள்  குபேரன்  மற்றும்  குணாளன்  ஆகியோரின் ஏற்பாட்டில்    புங்குடுதீவு  மூன்றாம்  வட்டாரப்பகுதியில்  குறிகாட்டுவான்  நோக்கி  செல்லும்  வீதியின்  அருகே  கடந்த  ஜூலை  6 , 7 திகதிகளில்   சிரமதானம்  நடைபெற்றது .  சூழகம்  அமைப்பின்  சொந்த  நிதியில்  சிரமதான செயற்பாடுகள்  இடம்பெற்றன . 
  
 
0 comments:
Post a Comment