தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு.
தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு .
மேற்படி செயலமர்வானது தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஓருங்கிணைந்த அனுசரணையில் துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் 18.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Read more...