Sunday, September 24, 2023
Thursday, July 20, 2023
புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் திருவருள் அநுக்கிரஹம் மிகுந்த ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய, வருடாந்த மஹொற்சவ விஞ்ஞாபனம் - 2023
Labels:
ஆலயங்கள்
Thursday, August 4, 2022
தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு.
தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு .
மேற்படி செயலமர்வானது தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஓருங்கிணைந்த அனுசரணையில் துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் 18.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Read more...
Labels:
பாடசாலைகள்
Monday, August 1, 2022
புங்குடுதீவு பெருங்காடு கோயில்வயல் ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2022
Labels:
ஆலயங்கள்
Thursday, July 14, 2022
அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி !
Labels:
கவிதைகள்,
நினைவஞ்சலி,
புலம்பெயர் மக்கள்,
வாத்தியார்கள்
Saturday, April 16, 2022
திரு கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா) அவர்கள் .
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France London, United Kingdom
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
Read more...
Labels:
துயர் பகிர்வு
Subscribe to:
Posts (Atom)