Friday, December 26, 2014

செல்வி மிக்கேல் பெர்ணதேத்தம்மா (மனோன் அன்ரி) அவர்கள்.

செல்வி மிக்கேல்  பெர்ணதேத்தம்மா  (மனோன் அன்ரி )
(ஓய்வுபெற்ற தாதியர்)
பிறப்பு 30/04/1934                 இறப்பு 24/12/2014

புங்குடுதீவில் பிறந்து நவாலி அரசினர் வைத்தியசாலையில் தனது பணியை ஆரம்பித்து  தொடர்ந்து மண்டைதீவு ,நயினாதீவு போன்ற இடங்களில் சேவையாற்றிய பின் தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் கடந்த
34 வருடங்களாக அன்போடும் பாசத்தோடும் அயராது சேவையாற்றி  எல்லோராலும் பாசமாக அழைக்கப்பட்ட மனோன் அன்ரி  அவர்கள்  கடந்த 24.12.2014 புதன்கிழமை  அன்று கொழும்பில் இறைவனடி எய்தினர்.
 அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை அன்று புங்குடுதீவு 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது  இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும் என்பதினை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் .

தொடர்புகட்கு : 004923239186054 (Germany)

                                0094112478098  (Srilanka)

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP