Thursday, October 25, 2012

திரு பொ.நாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி!

  (திதி   - 25-10-2012)
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளி விளக்கே
எம்மை ஆளாக்க -உமை  உருக்கி
எமக்காய் வாழ்ந்த  எம் குடும்ப  விளக்கே !


நீங்கள் எம்மை பிரிந்து
ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்

எம்முடன் இருக்கும்
உம் வழிகாட்டலுடன் நாம் என்றும் இருப்போம்!
( என உறுதி புகழ்கின்றோம் இந் நாளில்) !!

தகவல்
குடும்பத்தினர்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP