புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்றோவை வதிவிடமாகவும் கொண்ட சாதனா பிரகாஷ் அவர்கள் 21-12-2011 புதன்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, மற்றும் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
மணிவாசகர், பிரியதர்ஷினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
ராஜ்காந்த்(நெதர்லாந்து), உமாகாந்த், தினேஸ்காந்த் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்குமார், பாலகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சங்கீதா, பிரஜினி, மகிழினி, மனோஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிரேஷ்டன், ஆர்னா, அலெக்ஷியா, அனிஷா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment