Wednesday, December 21, 2011

திருமதி மகேந்திரன் மனோரஞ்சிதம்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் மனோரஞ்சிதம் அவர்கள் 19-12-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வண்ணர்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற அழகரத்தினம்(வவுனியா), சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன்(வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(ஜோ்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சாந்தி(ஜோ்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவசுப்பிரமணியம்(ஜோ்மனி), செல்வராசா(கனடா), சண்முகரத்தினம்(கனடா), இராசேந்திரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புஸ்பவதி, சாயாதேவி(ஆச்சி), இந்திராணி(பபா), தாமரைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அழகரத்தினம்(மட்டக்களப்பு), விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
பிரீத்தி, பிரவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின், இறுதிக்கரிகைகள் 20-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று, பின்னர் புதுக்கோட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4996043931242
சிவசுப்பிரமணியன் — ஜெர்மனி
தொலைபேசி: +492027254155
செல்வராசா — கனடா
தொலைபேசி: +14169248316
சண்முகரத்தினம் — கனடா
தொலைபேசி: +14164392111
இராசேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313826559

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP