Wednesday, December 28, 2011

அமரர் உயர்திரு கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுதினம்!!

புங்குடுதீவை சேர்ந்த அமரர் உயர்திரு கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினத்தையொட்டி 26.12.2011 அன்று செட்டிபாளையம் மகளீர் இல்லத்தில் விசேட உணவு வழங்கும் வைபவம் அவரது பிள்ளைகளால் நடாத்தபெற்றது, இவ்வாறான நிகழ்வுகளை www.pungudutivu.info ம் மனதார பாராட்டி மகிழ்கின்றது.
படங்கள் இணைப்பு









0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP