Monday, August 10, 2015

புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலை மாணவர்களின் சாதனைகள்..!!

தீவக வலயத்தின் 2015ம் ஆண்டுக்கான வலய மட்டத்திலான ஆங்கிலதின போட்டிகள் வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்றன. கடந்த 07.07.2015 அன்று ஆங்கில குழுப்பாடல் இடம்பெற்றது. யா/ புங்குடுதீவு றோ.க.த.க.பாடசாலையிலிருந்து primary 1, primary 2 ஆகிய இரு குழுக்கள் பங்குபற்றினார்கள்.
இதில் primary 1 மாணவர்கள் 3ம் இடத்தினை பெற்றுக் கொண்டனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் தரம் 3 ஐ சேர்ந்த ச. கலிஸ்ரன் copy writing போட்டியில் கோட்டமட்டத்தில் 1ம் இடத்தை பெற்று வலய மட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்…
செல்வி ஜெகனந்தினி முத்துக்குமாரு,
புங்குடுதீவு றோ.க.த.க.பாடசாலை.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP