Friday, October 10, 2014

புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஈச்சங்குள புனரமைப்பு வேலைகள்.

புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஈச்சங்குள புனரமைப்பு வேலைகள். அடாது மழை பெய்தாலும் விடாது எம் பணி தொடரும் என்ற மன உறுதியோடு மக்களும் நிலைய உறுப்பினர்களும் மாதர் சங்க உறுப்பினர்களும் இப்பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.




 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP