Friday, May 11, 2012

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் வழங்கும் நாவலர் விருது குறும்பட போட்டி !!


புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்,பாரதி விளையாட்டு கழகம் மற்றும் அம்பாள் விளையாட்டு கழகம் இணைந்து வழங்கும் உலகளாவிய ரீதியிலான நாவலர் விருது குறும்பட போட்டி
எதிர்வரும்13.05.2012 ஞாயிற்றுகிழமை அன்று 50 rue de torcy paris 75018. M° marxdormoy இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது இன் நிகழ்வில் அனைவரும் பங்குபற்றி ,நிகழ்வை சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றார்கள் .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP