Monday, October 26, 2020

திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி !

திரு பொன்னையா நாகரத்தினம் 

 ஆண்டுகள் பத்து மின்னலென மறைந்தாலும் எம்மை ஆளாக்கிய உங்களது  பிரிவுத்துயர் அணையாது என்றுமே.. எம் மனதில்


பாசமாய் ,நேசமாய் ,நினைவுமாய், ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்

 எம்மை பேணிகாத்த நல்லதோர் குடும்பத் தலைவனாய் வாழ்ந்த

எம் குலவிளக்கு அணைந்தும் அணையா ஜோதியாய்

பெருமானாகிவிட்டார் என்றெண்ணி...


கண்காணாத் தெய்வமது கரந்து ஈயும்

காலத்தின் விதியிது கலங்கி என்ன?

புண்ணியர்கள் போனார்கள்

போகும் மட்டும் போனவரை அஞ்சலித்து

அமைதி கொள்வோம்..!!!


ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP