Tuesday, August 25, 2020

திருமதி இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் மரண அறிவித்தல்.


புங்குடுதீவு 4ஆம்  வட்டாரத்தை  பிறப்பிடமாகவும்,  கணுக்கேணி கிழக்கு,  முள்ளியவளையினை  வசிப்பிடமாகவும்  கொண்ட  இராசலிங்கம்  பரமேஸ்வரி  23- 08- 2020  அன்று  காலமானார். 

 

அன்னார்  காலஞ்சென்றவர்களான  கந்தையா  பார்வதிப்பிள்ளை  தம்பதிகளின்  அன்பு  மகளும் ,  காலஞ்சென்றவர்களான  செல்லையா  லெட்சுமி  தம்பதிகளின்  மருமகளும் ,  இராசலிங்கம்  ( தமிழ்மாறன் ஒலி ஒளி அமைப்பாளர் ) அவர்களின் அன்பு மனைவியும் ,  மங்கையக்கரசி (france) , காலஞ்சென்றவர்களான  திருநாவுக்கரசு ( வட இலங்கை  சர்வோதய அமைப்பாளர் ) , விநாயகமூர்த்தி, தியாகராசா  மற்றும்  வட இலங்கை  சர்வோதய நிலைய அமைப்பாளர்  புஸ்பமணி  ஆகியோரின்  அன்புச் சகோதரியும் ,  காலஞ்சென்றவர்களான  விசாலாட்சி , இராசரத்தினம் , கண்ணம்மா  மற்றும் பரமேஸ்வரி  ஆகியோரின்  அன்பு  மைத்துணியும் ,  தமிழ்மாறன் ( france ) , தமிழ்ச்செல்வி ( canada ) , தமிழரசி, தமிழினி, தமிழ்வேணி ( france ) ஆகியோரின் அன்புத்தாயாரும் , கனகேஸ்வரி ( france ) , கலைச்செல்வன் ( canada ) , மோகனராசா ( கலாச்சார உத்தியோகத்தர் , பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான் ) , றமணன் (  முகாமையாளர்  HNB Insurance Mullaitivu ) , பகீரதன் ( france ) ஆகியோரின்  அன்பு மாமியாரும்  ,  சபரீசன், அபிஷா, சயூபன் ( france ) , கவிசன், பவிசன், விதுசன் ( canada ) , தர்மிகா ( யாழ் பல்கலைக்கழகம் ) , யுகந்தன் ( மாவட்ட செயலகம் முல்லைத்தீவு ) , ஜதுர்சன் ( சுவிஸ் ) , சிவகரன் , தரணிகா , விதுரன் , அபினயா , சரண் , சர்விகா ( france)ஆகியோரின்  அன்புப்  பேத்தியாரும்  ஆவார் . 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  25 − 08− 2020 செவ்வாய்க்கிழமை அன்று  கணுக்கேணி கிழக்கு அன்னாரின்  இல்லத்தில்  நடைபெற்று  பி. ப 2.00  மணிக்கு  தகனக் கிரியைக்காக மாவடிப்பிலவு  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .  இவ் அறிவித்தலை  உற்றார் , உறவினர் , நண்பர்கள்  அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் . 
தகவல்
குடும்பத்தினர்


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP