Tuesday, November 3, 2015

திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள்

 
மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 21ஆம், 4ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-

அமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி தபால் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண
 விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்து உத்தியோகத்தராகவும்- அகில இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர்.


எமது தாய் தந்தையர் திரு திருமதி இரத்தினசபாபதி - சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய எங்கள் குலதெய்வங்களாகிய மண்டைதீவு
 - திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானையும் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனையும் பிரார்த்திக்கின்றோம்.
 
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !


தெளிவாக பார்வையிடுவதற்கு :

http://personalnotes1.blogspot.fr/2015/10/blog-post.html


நன்றி

இங்ஙனம்.

இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்)
00 33 (0)  6 20 10  81 23

 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP