Tuesday, November 11, 2014

மண்டைதீவு, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள்

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 20ஆம், 3ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-
அமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி உப தபாலகத்தின் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்துஉத்தியோகத்தராகவும்-இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சமூகப்பணியாற்றி,எம்கிராம மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய,,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.


 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP