புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஈச்சங்குள புனரமைப்பு வேலைகள். அடாது மழை பெய்தாலும் விடாது எம் பணி தொடரும் என்ற மன உறுதியோடு மக்களும் நிலைய உறுப்பினர்களும் மாதர் சங்க உறுப்பினர்களும் இப்பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.