29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. புங்குடுதீவில் உள்ள 4,5,6,ம் வட்டாரத்தில் உள்ள மக்களில் 65க்கு மேற்ப்பட்ட நோயாளர்கள் மருத்துவரிடம் வந்து தங்களின் நோய்களுக்கான பருசோதனை பருசோதித்து மருந்து வசதிகளை பெற்றுக் கொண்டனர். 
 புங்குடுதீவு இருப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய பிரச்சார பிரிவு
 
 
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.