Monday, November 11, 2013

''மண் மறவா தொண்டர் திரு.." தொண்டர் திருநாவுக்கரசு..!



''மண் மறவா
 தொண்டர் திரு.."
மக்கள் தொண்டே
 வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட
 தொண்டர் திருநாவுக்கரசு..!

வட இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்
 தமது தொகுதிகளுக்குச் செய்த சேவைகளை விட
 அதிக சேவைகளை எவ்வித பிரசாரம் - ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகச் செய்த தொண்டர் இவர்..!
தனது அயராத முயற்சியால் ''வடஇலங்கை சர்வோதய அமைப்பை" உருவாக்கி வடபகுதியைப்
 பல்துறையிலும் முன்னேற்றிட உழைத்தவர்..!
குறிப்பாகத் தீவுப்பகுதியின் முன்னேற்றத்திற்கு உழைத்த இவர் மண் மறவா மனிதர் என்பதில் ஐயமில்லை..!


வி.ரி.இளங்கோவன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.